கவிதை துளிகள் சில....
தமிழ் எம். ஏ படத்தின் அழைப்பிதழ்.
புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை
கண்ணீர்
கண்ணீரை படைத்தது
கடவுளின் தவறா
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல்
அழுது வடிக்கும்
மனிதனின் தவறா?
கொடுமை !
'கொடுமைகள் இருவகை
சொல்லால் வருவது செயலால் வருவது
ஆனால் இரண்டும் சேர்ந்தது
பல்லால் வருவது'
0 மறுமொழிகள்:
Post a Comment