பெரியாருக்கு அகவை 130
பெரும் தவப்புதல்வனாம்
பேரறிஞர் அண்ணாவுக்கே
பெரியாரிடம்
பெரும் இடைவெளி !
கருத்து வேறுபாடு
கண்டு
காணா காரியம்
கண்டது தமிழ்நாடு !
அன்பர்களே
நண்பர்களே
ஆன்றோர்களே
சான்றோர்களே
எங்கோ ஏனோ
ஒன்றில்
பெரியாரின் கருத்தில்
வேற்றுமை இருப்பின்
அவை கழைந்து
அவர் தம் நல்கொள்கையினை
ஏற்போம்...
இப்பிறந்த நன்னாளினில்
அவர்தம் வழிநடப்போம்..
வாழ்க தமிழுடன்,
நிலவன்
1 மறுமொழிகள்:
வாழ்க பெரியார்.ஓங்குக அவரது வாய்மை!
Post a Comment