Subscribe to:
Post Comments (Atom)
-விஜய் சங்கர்ராமு

கண நேரத்தில்
கைது செய்கின்ற
உன் கண்கள்
சில நிமிடங்களிலேயே
சித்ரவதை செய்கின்றன - உன்
நினைவுகள்
மின்னலென வந்தென்னை
மெல்லென கொய்து செய்கின்ற - உன்
இதழ்கள்
எண்ணம் தொலைத்து
வண்ணம் இழந்து
தன்னிலை மறந்து
தவிப்புடன் நான்...
3 மறுமொழிகள்:
கன நேரத்தில்
கைது செய்கின்ற
உன் கண்கள்
- இந்த கவிதையும் தான்
// - இந்த கவிதையும் தான் //
என்ன சொல்ல வருகிறீர்கள் இஸ்மாயில் !
வாழ்க தமிழுடன்,
நிலவன்
sorry for interracting in english, i dnt knoe tamil typng ,,,any how i wish u 4 ur bright future on tamil poets.... nice lines on thavippudan...
Post a Comment