திருமண அழைப்பிதழ் !

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !

நிகழும் வைகாசி மாதம் 25ம் தேதி புதன்கிழமை(ஜூன் 8) காஞ்சியிலுள்ள ஸ்ரீ நாராயண குருபூஜை மண்டபத்தில் செல்வி. கௌரியுடன் திருமணம் நடைபெறவுள்ளது. இப்பதிவின் மூலம் எனது நண்பர்கள் அனைவருக்கும், இப்பதிவின் வருகையாளர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் விடுவித்து திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தியருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திருமண அழைப்பிதழ் மற்றும் இன்னபிற விபரங்களை எனது http://mywedding.nilavan.net வலைத்தளத்தில் காண்க..

அன்புடன்,
தமிழ்நிலவன் (எ) விஜயலட்சுமணன்
கௌரி

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !